Sunday, 8 July 2018

அவளும் பூவும்

வண்டுகளுக்கு உன் மேல் கோபம்
பூவை நீ பறித்து சூடிக்கொள்வதால்
பலருக்கு வண்டுகள் மேல் கோபம்
உன்னையே சுற்றுவதால்!....

செடியை விதவையாக்கிவிட்டு
நீ சுமங்கலியாகிறாயே...

வண்டுகள் பிரம்மச்சாரியாய்
பூக்களெல்லாம் உன்னை விரும்புவதால்!...

No comments:

Post a Comment