வண்டுகளுக்கு உன் மேல் கோபம்
பூவை நீ பறித்து சூடிக்கொள்வதால்
பலருக்கு வண்டுகள் மேல் கோபம்
உன்னையே சுற்றுவதால்!....
செடியை விதவையாக்கிவிட்டு
நீ சுமங்கலியாகிறாயே...
வண்டுகள் பிரம்மச்சாரியாய்
பூக்களெல்லாம் உன்னை விரும்புவதால்!...
பூவை நீ பறித்து சூடிக்கொள்வதால்
பலருக்கு வண்டுகள் மேல் கோபம்
உன்னையே சுற்றுவதால்!....
செடியை விதவையாக்கிவிட்டு
நீ சுமங்கலியாகிறாயே...
வண்டுகள் பிரம்மச்சாரியாய்
பூக்களெல்லாம் உன்னை விரும்புவதால்!...
No comments:
Post a Comment