Wednesday, 11 July 2018

கவிதைனும் சொல்லலாம்...

உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொன்னவர்கள்
அந்த தண்ணீரிலும் உப்பு உள்ளது என்பதை அறியலயோ!

பட்டுப் புழுவைக் கொன்று பட்டாடை செய்து
அந்த பட்டாடையில் பட்டாம்பூச்சியை பதிக்க வேண்டுமோ?
கண்ணீர் அஞ்சலியோ!..


வன்முறையாளனுக்கும் காந்தியை பிடித்துப் போகிறது 
பணத்தில் இருப்பதால்...


சுற்றுச் சூழலை காக்க போராடினால் தேசத்துரோகினு சொல்றாங்க
அப்ப பாபர் மசூதிய இடிச்சவங்க யாரு பாரதமாதாவே???..

No comments:

Post a Comment