Saturday, 7 July 2018

தங்கச்சி காவியம்

முற்றும் துறந்தானோ புத்தன் என்னவோ
உன் போல் தங்கை கிடைக்காத விரக்தியில்...

உன்போல் தங்கை இல்லையோ ஏன்னவோ வைரமுத்திற்கு
இருந்திருந்தால் கருவாச்சி காவியமா எழுதியிருப்பார்
தங்கச்சி காவியமல்லவா படைத்திருப்பார்...

நாத்திகனுக்கும் வேண்டுதல் வந்துவிடும் உன்போல் தங்கை வேண்டுமென்று...

வால்மீகி காவியத்தில் சீதை நீயென்றால் இனி எத்தனை ராமன்கள் வில் வளைத்து விரும்பினாலும் எந்த ராமன்களுக்கும் உன்னை விட்டுத்தரப்போவதில்லை...
   
                                         - அன்பு அண்ணன்

No comments:

Post a Comment